Tuesday, October 31, 2006

கவித... கவித...

அட்ரஸ் ஒன்றை தேடுவதற்காக போன வருஷ டைரியை புரட்டிக் கொண்டிருக்கையில் நான் எழுதிய கவிதை ஒன்று கண்ணில் பட்டது.

"நீ பிறப்பதற்கு முன்னரே
நிலவைப் பார்த்தவன் நான்.
அது இவ்வளவு பிரகாசமாயிருக்கவில்லை."


ஆகஸ்ட், 2005ல் எழுதப்பட்டிருக்கிறது.

No comments: