Wednesday, March 14, 2007

நான் எங்க போவேன்?

அவ நெனப்புல
அழுததை நெனச்சா
சிரிக்கத் தோணுது!

அவளோட சேந்து
சிரிச்சத நெனச்சா
அழுவயா வருது!

பாவி மக! இப்ப
சிரிக்கிறாளோ? அழுகுறாளோ?
அவ சிரிச்சிகிருந்தா சொர்க்கம்;
அழுதா நரகம் போவேன்!

-
-
-
வேற ஒருத்தன கல்யாணம் பண்ணாலும் அவ நல்ல இருக்கணும்னு வேண்டிக்கிறோமே, அவளவிட ஒரு நல்ல பொண்ணா நமக்கு கிடக்கணும்னு எவளாவது யோசிப்பாளா?

1 comment:

Kasi said...

Bejaru thyagu