Thursday, February 02, 2017

ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன

திருமண உறவு பத்தி 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன' கதையில் ஜெயகாந்தன் சொல்வது, "மற்ற உறவுகளின் பிடி குறைஞ்சாத்தான் இத்தப் புதிய உறவு பலப்படும்." இது பெத்தவங்களுக்கும் மத்த உறவுங்களுக்கும். கொஞ்சம் அவங்கள விட்டுத் தள்ளி இருக்கச் சொல்றாரு. இன்னும் சொல்றாரு, "முப்பது வயசுலேயும் அம்மாவோடகுழந்தையா இருக்கணும்னு விரும்பினா- சரி குழந்தையாவே இருக்கட்டும்." இது கல்யாணம் பண்ணிக்கிற அந்தப் பையனுக்கும் பொண்ணுக்கும். குறிப்பா அம்மா முந்தனையே புடிச்சிட்டு அலைஞ்ச பசங்க பொண்ணுங்களுக்கு.

No comments: