Friday, October 27, 2006

கண்ணும் கண்ணும் நோக்கியா...

அக்டோபர் 19, 2006. தீபாவளிக்கு முந்தைய தினம். அன்று மட்டும் இந்தியாவில் நாலு லட்சம் நோக்கியா மொபைல் போன்கள் விற்பனையாகி உள்ளன. இதற்கு முன் உலகெங்கிலும் ஒரே நாளில் ஒரு லட்சம் போன்கள் விற்கப்பட்டது சாதனையாக இருந்தது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் 30% போன் விற்பனை, சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து. இந்தியா முன்னேறுகிறதா?

2 comments:

Subbu said...

Kandippa thiags...Mobile phones are connecting people from every corener of the world.Hats off to the great technology and hats off to our great future ahead,

karam said...

Yeah Yeah Guys should be knowing now how Important in MOBILE PHONES NOW..................

Heeee heeeee