Friday, July 20, 2007

இப்ப என்னா சொல்ல வர்ற...

ஓட்டல் சர்வர் மற்றும் விவசாயி... இவங்க கைக்கு எட்டுவது வாய்க்கு எட்டாது...
சர்வர் எல்லாத்துக்கும் வகையான சாப்பாடு எடுத்துட்டு வந்து கொடுக்குறான், ஆனா அவனுக்கு அத்தைனயும் சாப்பிடக் கொடுத்துவக்கல....
விவசாயி பொன்னி, ஜீரகம்னு பயிர் பண்ணி பணக்காரங்க சாப்பிடகொடுக்கிறான், அவனுக்கு கொடுத்துவக்கல...

இப்ப என்னா சொல்ல வர்ற...

No comments: