Wednesday, November 22, 2006

பூத்தாலும் காயா மரம்...

பழமொழி நானூறு - 93ம் பாடல்

பூத்தாலும் காயா மரம் உள; மூத்தாலும்
நன்கு அறியார் தாமும் நனி உளர்; பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு.


முதல் வரியை தவிற வேறெதும் புரியவில்லை.தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கவும்.தியாகராஜன்.ரெங்கராஜன்@ஜீமெயில்.காம்

No comments: