Thursday, November 02, 2006

பட்டாம்பூச்சி பறக்குது...

நாளைக்கு பெங்களூர் (பெங்களூரூ) போகிறேன். என்னோட ஃப்ரெண்டுக்குக் கல்யாணம் வரும் திங்கள்கிழமை. ஆப்ரேஷன் முடிந்து முதல் பயணம். ட்ரெய்ன்ல போறதால ஒன்னும் பிரச்சனை வராதுன்னு நினைக்கிறேன்.

பெங்களூரைப் பற்றி நினைக்கும் போதே மனசில ஒரு பட்டாம்பூச்சி பறக்குது. ஒரு உற்சாகம் கிடைக்குது. நான் பெங்களூரிலிருந்த ஒன்றரை வருஷம் என்னால மறக்க முடியாதது. காலை தரையில் ஊன்றி நடக்காத காலம். எப்பொதும் ஏதோ ஒரு விஷயம் என்னை மிதக்க வைத்துக்கொண்டே இருந்தது. சரி இறந்த காலம் பற்றி பேசிப் புண்ணியமில்லை.

வேறென்ன...

No comments: