Wednesday, November 01, 2006

அர்த்தம் புரிந்தவர்கள்...

இதை நான் எங்கையோ படித்திருக்கிறேன். இதன் அர்த்தம் புரிந்தவர்கள் தயவு செய்து எனக்கும் சொல்லவும்.

"எனக்காக எதையும் வைத்துக்கொள்ளாதபோது, என்னிடமிருந்து எவரும் எதையும் எடுத்துக்கொள்ள முடியாது."

1 comment:

Thiagarajan R said...

எனக்கு ஞாபகம் வந்துடிச்சி. இது நான் அம்ரிதாவில் இருக்கும் போது தினமணியில் படித்தது.